Total Pageviews

24 March 2011

நமது தலையெழுத்து என்ன ?

வணக்கம் தமிழ் நாடு :
நீங்கள் காணாத சென்னை இப்போது ! வரலாறில் முதல் முறை. மேடு குழி இல்லாத சாலை . சுத்தமான குடி நீர் , சாலை இரு புறமும் மின்சார விளக்கு.. ஏன் இத்தனை மாயம் ???? தேர்தல் தேதி வந்தது காரணமா ? அரசு மக்கள் மீது கொண்ட பாசமா ?? இது தான் பொற்காலம் வாக்கு அளிக்க தவறாதீர் . தகுந்த உண்மையான சட்ட உறுபினர் க்கு வாக்கு போடவும் . இல்லை என்றல் போர்க்களம் நமது நாடு , நமது குடும்பம் , வாழ்கை .

No comments:

Post a Comment